உயிரை பணயம் வைத்து நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்!

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்பதுதான் நமது முன்னோர்கள் நமக்கு கற்று கொடுத்த பாடம். இதனை பெரியவர்கள் நாம் மதிக்கின்றோமோ இல்லையோ, இன்னும் சிறுவர்கள் இதனை மறக்காமல் உள்ளனர்

இந்த படத்தில் உள்ள சிறுவன் ஒரு சாக்கடையில் சிக்கியுள்ள நாய்க்குட்டியை தனது உயிரை பணயம் வைத்து தலைகீழாக தொங்கி அந்த நாய்க்குட்டியை காப்பாற்றியுள்ளார்.

இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply