shadow

உயர்கல்வித்துறைச் செயலரை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

உயர்கல்வித்துறைச் செயலர் மங்கத்ராம்சர்மாவை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொலைதூரக்கல்வி மையங்களை துவங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில் இன்று 8 பேர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் 7பேர் ஆஜரான நிலையில் உயர்கல்வித்துறைச் செயலர் மங்கத்ராம்சர்மா மட்டும் ஆஜராகவில்லை

இதனையடுத்து உயர்கல்வித்துறைச் செயலர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்து நாளை மறுதினம் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply