இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் நுழைவது குறித்த வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் நுழைய இருக்கும் தடையை நீக்கக்கோரி இந்து மகா சபை சார்பில் தொடரப்பட்ட உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது
பாதிக்கப்படுபவர்கள் வந்தால்தான் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியும், சம்பந்தம் இல்லாத நபர்கள் வழக்கு தொடர்ந்தால் விசாரிக்க இயலாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.