இவர்தாண்டா மக்களின் முதல்வர்: போக்குவரத்து போலீசுக்கு அதிரடி உத்தரவு
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டம் செப்.1 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் நாடு முழுவதும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடையும் வகையில் பெருந்தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் மக்களின் நிலைமையை புரிந்து கொண்ட கேரள முதல்வர் பினரயி விஜயன், மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டம் செப்.1 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் பொதுமக்களிடம் கெடுபிடி காட்ட வேண்டாம் என போக்குவரத்து அதிகாரிகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்ட மசோதாவை நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றியது மத்திய அரசுத்தில் பொதுமக்களிடம் கெடுபிடி காட்ட வேண்டாம் என போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து இவர்தாண்டா மக்களின் முதல்வர் என நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.