இலங்கை நடந்த குண்டு வெடிப்பு: அமைச்சர் சகோதரர் கைது
கடந்த ஞாயிறு அன்று இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இந்த தாக்குதலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது
இந்த நிலையில் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அமைச்சர் ஒருவரின் சகோதரரே கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.