இலங்கை தொழிற்சாலையில் ஏராளமான வெடிப்பொருட்கள்: ஆலை உரிமையாளர் கைது!

இலங்கையில் கொழும்பு அருகே வெல்லம்பிட்டியில் வெள்ளி இரும்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏராளமான வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது

ஞாயிறு அன்று தொடர் வெடிகுண்டு வெடித்து சுமார் 300 பேர் பலியானதை அடுத்து தற்போது ஆலையில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதனையடுத்து ஆலையின் உரிமையாளர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply