இலங்கையில் தாக்குதல் எதிரொலி: தஞ்சை பெரிய கோயிலில் போலீஸ் ஆய்வு

இலங்கையில் வழிபாட்டுத்தலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்ற நிலையில் தமிழகம் உள்பட இந்தியாவின் பல வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் தஞ்சை பெரிய கோயிலில் காவல்துறை டி.எஸ்.பி. வசந்தன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் உள்ள போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமிராக்கள் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply