இலங்கையின் மட்டக்களப்பு- பருத்தித்துறை இடையே இன்று மாலை அல்லது இரவில் புரேவி புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இலங்கையை கரையை கடந்த நிலையில் டிச.3-ல் மன்னார் வளைகுடாவுக்குள் புரேவி புயலாகவே நுழைகிறது

அதன்பின்னர் தமிழகத்தில் பாம்பன் -கன்னியாகுமரி இடையே டிச.4-ந் தேதி அதிகாலை புரேவி புயல் கரையை கடக்கிறது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Leave a Reply