பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் இன்று அதிகாலை காலமான நிலையில் தனது டுவிட்டரில் இறப்பு குறித்தும் விவேக் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
‘எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஒருநாள் முடிந்து தான் போகிறது. எனினும் பலர் இறப்பர், சிலரே இறப்புக்குப் பின்னரும் இருப்பர் என்று பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்தபடியே விவேக் அவர்களும் இறப்புக்குப் பின்னர் மக்கள் மனதில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.