இருநாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை உள்பட சுற்றுப்புற பகுதிகளில் இந்த ஆண்டு மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவு வருகிறது. குறிப்பாக சென்னை மக்களுக்கு குடிநீர் தரும் நீர் ஆதாரம் அனைத்தும் வறண்டு போயின. இந்த நிலையில் சென்னையில் இருநாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

எனவே இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னையின் நீர் ஆதாரங்களான புழல், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் முற்றிலும் வறண்டதால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply