இன்னிங்ஸ் வெற்றி பெறுமா இங்கிலாந்து
செளம்தாம்டன் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்கள் எடுத்தது
இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 310 ரன்கள் பின் தங்கியதால் ஃபாலோ ஆன் ஆனது
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் நேற்று ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கவிருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.