shadow

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களை இப்போதைக்கு அலுவலகம் வர வேண்டாம் என அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அலுவலகம் வந்தால் போதும் அதுவரை வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என டிசிஎஸ் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது

டிசிஎஸ் சி.இ.ஓ ராஜேஷ் கோபிநாதன் அவர்கள் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கொரோனா மூன்றாவது அலை காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக டிசிஎஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன