shadow

அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஏற்கனவே முதல் தவணை ரூபாய் 2000 வழங்கப்பட்டவிட்டது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று முதல் இரண்டாவது தவணை ரூபாய் 2000 வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருள்கள் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளன என்றும் இம்மாத இறுதி வரை பொதுமக்கள் ரேசன் கடைகளில் பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.