தளர்வுகள் காரணமாக தொற்று பரவல் மையமாகிறதா காசிமேடு?
ஏழாவது கட்ட ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமல்படுத்தபட்டுள்ளது என்பதும் இன்று முதல் இம்மாதம் 31ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக இன்று காலை முதலே காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வியாபாரிகள் குவிந்தனர்.
சென்னையில் மற்றொரு தொற்று பரவல் மையமாகிறதா காசிமேடு? என்று சமூக ஆர்வலர்கள் இதனால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.