மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
தமிழக அரசின் சுகாதாரத்துறை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை ஒவ்வொரு நாளும் மாலையில் அறிவித்து வருவது தெரிந்தது
ஆனால் காலை, மாலை என இருவேளையும் மத்திய அரசு நாடு முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவித்து வந்தது
ஆனால் சற்று முன் வெளியான தகவலின் அடிப்படையில் இன்று முதல் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த தகவல்கள் அளிக்கப்படும் என்றும் காலை மாலை என இரு முறை வழங்கப்பட்டு வந்த மருத்துவ அறிக்கை இனி காலை மட்டுமே வழங்கப்படும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.