இந்தி திணிப்பை ஏற்க முடியாது: நல்லகண்ணு

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது என்றும், இது வன்மையாக கண்டிக்கக் கூடியது என்றும் மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

தாய்மொழி தான் அவசியம், அதை சீர்குலைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக தாய்மொழி, ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று புதிய கல்விக்கொள்கை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply