வேறு எதனால்? அதிர்ச்சித் தகவல்
கொரோனாவால் தினமும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் பாதிப்படைந்து வரும் நிலையில் வெள்ளத்தால் 74 லட்சம் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
பீகார் உள்பட வட இந்தியாவிலும் கேரளா உள்பட தென் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது
இதனால் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக நாடு முழுவதும் 74 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஏற்கனவே இலட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடும் சிக்கலில் மக்கள் உள்ள நிலையில் தற்போது வெள்ளத்தாலும் மக்கள் பாதிக்கப்பட்டு வருவது அடி மேல் அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.