இந்தியாவில் ஒவ்வொரு நாளும் மூன்று லட்சம், மூன்றரை லட்சம் என கொரோனா நோய் பாதிப்பு இருந்து வந்த நிலையில் இன்று 4.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனை அடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,12,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 3,29,113 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 3,980 பேர் உயிரிழப்பு!
இந்தியா கொரோனா பாதிப்பு நிலவரம்:
மொத்த பாதிப்பு: 2,10,77,410
குணமடைந்தோர்: 1,72,80,844
சிகிச்சையில் உள்ளோர்: 35,66,398
உயிரிழப்பு: 2,30,168
தடுப்பூசி எடுத்துக்கொண்டோர்: 16,04,94,188
Leave a Reply
You must be logged in to post a comment.