’இந்தியன் 2’ விபத்து: சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான ஷங்கர்?

கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் உள்பட மூவர் பலியானார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த விபத்து குறித்து ஷங்கர் காஜல் அகர்வால் மற்றும் கமல்ஹாசன் ஆகிய மூவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது

அதன் ஒரு பகுதியாக தற்போது ஷங்கரை சிபிஐ விசாரித்து வருவதாகவும் சிபிஐ அலுவலகத்தில் ஷங்கர் ஆஜராகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது இந்த விசாரணை குறித்து தகவல் மிக விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது

Leave a Reply