இதுதான் உண்மையான காதலா?

நடாஷா என்ற டென்மார்க் நாட்டை சேர்ந்த இந்த பெண், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய வந்தபோது பஞ்சாபில் பர்ம்ஜீத் என்பவரை பார்த்துள்ளார். பார்த்தவுடன் காதலும் கொண்டார்.

ஆனால் பரம்ஜித், போதை மருந்துக்கு அடிமையானதை சில நாட்களுக்கு பின் நடாஷா கண்டுபிடித்தார். உடனே காதலரை பிரிய நினைக்காமல் அவரை போதை மருந்து பழக்கத்தில் இருந்து விடுவிக்க முடிவு செய்தார்.

பரம்ஜித்தை தன்னுடன் டென்மார்க் அழைத்து சென்று தகுந்த சிகிச்சை அளித்து தற்போது அவரை ஒரு போதையில்லா மனிதனாக மாற்றிவிட்டார். தற்போது இருவரும் கணவன் மனைவியாக சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றன்ர.,

Leave a Reply