ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், ‘நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் அமைதி அளிக்கும் ஆண்டாக இந்த புத்தாண்டு அமையட்டும் என வாழ்த்தியுள்ளார்.

நாளை தமிழகம் முழுவதும் தமிழ்ப்புத்தாண்டு தினம் சிறப்பாக கொண்டாடவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply