முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி
ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,824 ஆக விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,103 க்கு விற்பனை ஆகிறது என்பதும், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.224 உயர்வு உயர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது
கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையிலும் கமாடிட்டி மார்க்கெட்டிலும் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது என்பது குறிப்ப்பிடத்தக்கது
தங்கம் விலை உயர்வால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியும் தங்கம் வாங்க விரும்புபவர்கள் கவலையும் அடைந்துள்ளனர்.,
Leave a Reply
You must be logged in to post a comment.