ஆன்லைன் மூலம் பாலியல் தொழில்: மதுரையில் 50 பேர் கொண்ட கும்பல் கைது

ஆன்லைன் மூலம் பாலியல் தொழிலுக்கு இளைஞர்களை அழைத்து ஏமாற்றி, அவரகளிடம் இருந்து நகை, பணம் பறிக்கும் கும்பல் ஒன்று மதுரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் போலி மசாஜ் மையங்கள் நடத்தி அதன்மூலம் பாலியல் தொழில் செய்யும் கும்பலை சேர்ந்த சுமார் 50 சமீபத்தில் நடந்த ரெய்டில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அதே கும்பலை சேர்ந்த தம்பதிகள் இருவர் ஆன்லைனில் பாலியலுக்கு அழைத்து அதன்மூலம் சம்பாதித்து வருவதை கண்டுபிடித்துள்ளனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரைச் சேர்ந்த தினேஷ் மற்றும் கலைச்செல்வி தம்பதியை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply