உயர்நீதிமன்ற நீதிபதி.

ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்வதற்கு உரிய சட்டங்களை இயற்ற வேண்டும் என மத்திய-மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளார்

தெலுங்கானாவில் தற்போது ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்ட நீதிபதி அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்

பொழுதுபோக்குக்காக ஆன்லைனில் ரம்மி விளையாட ஆரம்பித்தவர்கள் பலர், இப்போது தற்கொலை செய்துகொள்ளும் சூழலுக்குத் தள்ளப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இளைஞர்கள், பட்டதாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply