shadow

தமிழகம் உள்பட தென்னிந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் வரும் நிலையில் இன்று ஆந்திராவில் புதிதாக 13, 400 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,133 என்றும் சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது