ஆண்மையில்லாத கணவர், மாமனாருக்கு குழந்தை பெற்று நாடகமாடிய இளம்பெண்

கணவருக்கு ஆண்மை இல்லாததால் மாமனாருடன் உறவு கொண்டு குழந்தை பெற்று அந்த குழந்தை கணவருக்குப் பிறந்ததாக நாடகமாடிய பெண்ணின் குட்டு வெளிப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

லட்சத்தீவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் 19 வயது இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நடந்தது. திருமணம் நடந்து சில நாட்களிலேயே தனது கணவர் தன்னை திருப்தி செய்ய முடியாதவர் என்றும் தனக்கு குழந்தை கொடுக்க தகுதி இல்லாதவர் என்பதையும் கண்டு கொண்டார். இருப்பினும் கணவரின் மானம் போய்விடக்கூடாது என்பதற்காக அதை அவர் யாரிடமும் சொல்லவில்லை

இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் ஏன் இன்னும் குழந்தை பிறக்கவில்லை என நச்சரிக்க தொடங்கியுள்ளனர். இதனையடுத்து மாமனாருடன் அவர் நெருக்கமாகி உள்ளார். மனைவி இல்லாத மாமனார் ஏக்கட்தில் இருந்த நிலையில் திடீரென இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் திடீரென அந்த இளம்பெண் கர்ப்பமாகி சரியாக ஒன்பது மாதத்தில் ஒரு பெண் குழந்தை பெற்றதோடு மட்டுமன்றி அந்த குழந்தை தனக்கும் கணவருக்கும் பிறந்ததாக அனைவரையும் நம்ப வைத்தார். இந்த தகவல் இன்னும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் தெரியாத நிலையில் மாமனாருக்கு நெருக்கமான ஒருவர் பெயர் ஊர் குறிப்பிடாமல் சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பெண்ணின் குடும்பத்தினர்களுக்கு இந்த தகவல் தெரியாமல் இருக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலர் கமெண்டு அளித்து வருகின்றனர்.

Leave a Reply