shadow

ஆணையர் ஆறுமுகச்சாமி மருத்துவமனையில் அனுமதி

arumugasamyமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த மர்மத்தை விசாரணை செய்ய தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்த ஆணையம் கடந்த சில மாதங்களாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நிலையில் ஆணையர் ஆறுமுகசாமி திடீரென இன்று மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆணையர் ஆறுமுகசாமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருடைய உடல்நலம் குறித்த அறிக்கை இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Reply