shadow

டெல்லி மருத்துவமனையில் இன்று ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 8 நோயாளிகள் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்

இந்த செய்தி எனக்கு மிகுந்த மன வலியை அளித்தது என்றும் ஆக்சிஜன் இருந்தால் கண்டிப்பாக அவர்களை காப்பாற்றி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

டெல்லிக்கு ஒவ்வொரு நாளும் 976 டன்கள் ஆக்சிஜன் தேவைப்படுவதாகவும் ஆனால் 312 976 மட்டுமே ஆக்சிஜன் கிடைப்பதாகவும் டெல்லி தற்போது ஆக்சிஜன் இல்லாமல் மூச்சு விட முடியாமல் திணறி கொண்டிருப்பதாகவும் அவர் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply