அவுட்டே ஆகாமல் வெளியேறிய விராத் கோஹ்லி

நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் விராத் கோஹ்லி மிக அற்புதமாக விளையாடி கொண்டிருந்த நிலையில அவர் சதமடிப்பார் என்று கருதப்பட்டது.

ஆனால் 48வது ஒவரில் அமீர் வீசிய பந்தில் விராத் கோஹ்லி அடித்தபோது அது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் கேட்ச் செய்ததாக அப்பீல் செய்யப்பட்டது. அம்பயர் அவுட் கொடுக்கும் முன்னரே விராத் கோஹ்லி மைதானத்தில் இருந்து வெளியேறினார். ஆனால் ரீப்ளேவில் பேட், பந்தில் படவில்லை என்பது தெரியவந்தது

விராத் கோஹ்லி அவசரப்பட்டு வெளியேறாமல் இருந்திருந்தால் நேற்றும் அவர் சதமடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply