அரசியல் தலைவர்கள் பேட்டியளிக்க தடை
தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரமும் முடிகிறது
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பின் தேர்தல் குறித்து அரசியல் தலைவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. எந்த ஊடகத்திற்கும், தொலைக்காட்சிக்கும் அரசியல் தலைவர்கள் பேட்டி அளிக்க கூடாது என்றும் மீறி பேட்டியளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.