அம்பத்தி ராயுடு ஓய்வு அறிவிப்பு: காரணம் என்ன?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவிப்பு செய்துள்ளார்.

உலகக்கோப்பையில் இடம்பெறாத நிலையில் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு என அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அம்பத்தி ராயுடுவை ஐஸ்லாந்து கிரிக்கெட் அணி அழைப்பு விடுத்துள்ளதோடு, அந்நாட்டின் குடியுரிமையும் தர சம்மதித்துள்ளது. எனவே அம்பத்தி ராயுடு ஐஸ்லாந்தில் செட்டிலாகிவிடுவாரென கூறப்படுகிறது

Leave a Reply