அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

கடந்த சில நாட்களாக 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை இயற்பியல் வேதியியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது

இந்த நிலையில் இன்று சற்றுமுன் அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் பட்டியலில் பலர் இருந்த நிலையில் தற்போது 2019ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை எத்தியோப்பிய நாட்டின் பிரதமராக அகமது அலி என்பவருக்கு அளிக்கப்பட்டுள்ளது

இந்த விருது அவருக்கு கிடைத்துள்ள நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் நோபல் பரிசுகளில் முக்கியமானதாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசை எத்தியோப்பிய அதிபர் பெற்றுள்ளது நாட்டுக்கே பெருமை சேர்த்து உள்ளதாக கருதப்படுகிறது

Leave a Reply