கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பட்டியலில் 3வது இடத்தில் பிரேசில் உள்ளது

இந்த நிலையில் பிரேசில் அதிபர் தனது டுவிட்டரில், ‘கொரோனா தடுப்பூசி குறித்து அறிவியல்பூர்வமான வழிகாட்டுதல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வந்தபின், பிரேசில் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்

பிரேசிலில் இதுவரை 66.75 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1.78 லட்சம் பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply