அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் அனைத்து கண்மாய்கள், குளங்களை தூர் வாருவதற்கு தேவையான அனைத்து இயந்திரங்களையும் கொள்முதல் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது

தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படும்போது கண்மாய்கள், குளங்கள் தூர் வாராமல் இருப்பதால் பெரும்பாலான மழைநீர் கடலில் கலந்து வீணாகிறது

இதனால் தமிழகத்தில் அனைத்து கண்மாய்கள், குளங்களை தூர் வார வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply