அனுமதி பெறாத பள்ளிகள் இயங்க ஓராண்டு அவகாசம்

உரிய அமைப்புகளிடம் இருந்து கட்டட அனுமதி பெறாமல் இயங்கி கொண்டிருக்கும் பள்ளிகள் இயங்க மேலும் ஓராண்டு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகள் இயங்க தற்போது தடை செய்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், எனவே மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தற்காலிக தொடர் அங்கீகாரம் நீட்டிப்பு என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது

Leave a Reply