அனிதா குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறிய இளையதளபதி
இளையதளபதி விஜய் அவர்கள் தன்னுடைய ரசிகர்களின் வீட்டில் ஏதாவது துக்கம் நிகழ்ந்தால் உடனடியாக முதல் ஆளாக சென்று ஆறுதல் கூறுபவர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் நீட் தேர்வு காரணமாக மெடிக்கல் படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் வீட்டிற்கு இளையதளபதி விஜய் நேரடியாக சென்று அவரது குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
அனிதாவின் தந்தை மற்றும் பெற்றோர்களுடன் தரையில் உட்கார்ந்து அவர் ஆறுதல் கூறியது அவரது எளிமையை பறைசாற்றுவதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.