அதிமுக மக்களவை தலைவராக ரவீந்திரநாத் குமார் போட்டியின்றி தேர்வு

அதிமுக மக்களவை தலைவராக ரவீந்த்ரநாத் குமார் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அதிமுக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

அதிமுகவில் இருந்து மக்களவைக்கு ஒரே ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அந்த ஒருவருக்கு அவரே தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்த கடிதம் ஒன்றை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மக்களவை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply