தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன
அதிமுக திமுக ஆகிய இரண்டு கூட்டணியிலும் பேச்சுவார்த்தைகள் இழுபரியில் உள்ளன இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது
ஓபிஎஸ் ஈபிஎஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களுடன் தேர்தலை எதிர்கொள்வது எப்படி கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
Leave a Reply
You must be logged in to post a comment.