அதிமுகவுடன் சுதீஷ் பேச்சு, துரைமுருகனுடன் தேமுதிக நிர்வாகிகள் பேச்சு!
கூட்டணி பேசுவதில் தேமுதிகவை விட மிகச்சிறந்த கட்சி உலகிலேயே இல்லை என்ற அளவுக்கு ஒரே நேரத்தில் எந்த கொள்கை கோட்பாடும் இல்லாமல் இரண்டு அணியிலும் பேசி வந்தது. கூட்டணி முடிவுக்கு வரும் கடைசி நிமிடத்தில் கூட தேமுதிகவின் இரட்டை நிலை தொடர்கிறது
சற்றுமுன் அதிமுக நிர்வாகிகளுடன் பேச தேமுதிகவின் சுதீஷ் சென்னை விமான நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் பேசிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் உடன் அவரது இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது
இதுபோன்ற இரட்டை நிலை கொண்ட சுயநலவாதி கட்சிகள் நாட்டுகே ஆபத்து என அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
தேமுதிக, அதிமுக, திமுக, கூட்டணி
Leave a Reply
You must be logged in to post a comment.