அதிமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என உளவுத்துறை கூறியதா?
அதிமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தலின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாத அளவில் உள்ளது.
இந்த நிலையில் அதிமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என உளவுத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்றும், ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.