அதிமுகவினர் யாகம் நடத்துவது தண்ணீருக்காக அல்ல: ஸ்டாலின்

அதிமுகவினர் யாகம் நடத்துவது தண்ணீருக்காக அல்ல என்றும், தங்களுடைய பதவியை காப்பாற்றுவதற்காகவே யாகம் நடத்துகிறார்கள் என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று சேப்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முக ஸ்டாலின், ‘குடிநீர் பிரச்சனை திடீரென வந்தது அல்ல, இது குறித்து முன்கூட்டியே சட்டமன்றத்தில் எடுத்துரைத்தேன் என்றும், தமிழகத்தில் எல்லாவற்றிலும் பஞ்சம் உள்ளதை போல, தற்போது தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply