அணை உடைந்ததற்கு நண்டுகள் தான் காரணம்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு
மும்பை உள்பட மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்ந்ததால் அம்மாநிலமே வெள்ளக்காடாகியது. இந்த நிலையில் கனமழை காரணமாக திவாரே அணை உடைந்து பெரும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் உண்டாகிஅது
இந்த நிலையில் திவாரே உடைந்ததற்கு நண்டுகள் தான் காரணம் என மாராட்டிய மாநில நீர்வளத்துறை அமைச்சர் சர்ச்சை பேச்சு வைரலாகிறது. இவ்வளவு அறிவுபூர்வமாக பேசிய அமைச்சருக்கு கண்டும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன
Leave a Reply
You must be logged in to post a comment.