அணைக்கட்டு அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்

இந்த நிலையில் அணைக்கட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்ற அதிமுக வேட்பாளர் மீது 4 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்

மேலும் அணைக்கட்டு தொகுதிகள் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் பாமக முன்னாள் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் சதீஷ் கோபி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

Leave a Reply