அடுத்த 24 மணி நேரம் மிக முக்கியமானது; ராகுல்காந்தி டுவீட்

அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் இருந்து கண்காணியுங்கள் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மேலும், நீங்கள் உண்மைக்காக போராடுகிறீர்கள்; கருத்துக்கணிப்பு முடிவுகளால் மனம் உடைந்து விடாதீர்கள், காங்கிரஸ் மீதும் உங்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Leave a Reply