பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு அஜித் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும் நேரிலும் சென்று அஞ்சலி செலுத்தவில்லை என்றும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது
இதனை அடுத்து நேற்று பேட்டியளித்த எஸ்பிபி சரண், அஜித் எனக்கு நல்ல நண்பர் எனது அப்பாவுக்கும் நல்ல நண்பர். அவர் வந்து அப்பாவைப் பார்த்தால் என்ன? பார்க்க விட்டால் என்ன?
இந்த மாதிரி சூழலில் வர வேண்டும் என்பது அவசியமில்லை. தயவு செய்து இதைப் பற்றி பேச வேண்டாம் என்று எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்
அதேபோல் தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தாரா? என்பதை தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
Leave a Reply
You must be logged in to post a comment.