ஹிட்லர் என பெயர் வைத்த பெற்றோர்களை சிறையில் அடைத்த நீதிமன்றம்
இங்கிலாந்து நாட்டில், அடால்ஃப் ஹிட்லர் என குழந்தைக்கு பெயர் வைத்த ஜெர்மன் தம்பதியரை லண்டன் நீதிமன்றம் சிறைக்கு அனுப்பி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனை சேர்ந்த ஆடம் தாமஸ் – கிளாடியா தம்பதிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஜெர்மனியில் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லரின் பெயரான அடால்ஃப் ஹிட்லர் என்ற பெயரை வைத்தனர். இதுகுறித்த புகைப்படங்களை தங்கள் சமூக வலைத்தங்கள பக்கங்களிலும் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இவர்கள் தடை செய்யப்பட்ட தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின் கீழ் இருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.