shadow

ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படுமா? தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவால் பரபரப்பு

தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலை, மக்களின் போராட்டத்தால் மூடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மேலும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடரலாம் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதால் மீண்டும் அந்த ஆலை திறக்க வாய்ப்பு இருக்குமோ? என்று ஊகிக்கப்படுகிறது

Leave a Reply