ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் வாழ்வாதாரம் இயக்கம் சார்பில் பொன்ராஜ், கணேசன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். ஆனால் இந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ உள்ளிட்டோரை ஒருதரப்பு வாதியாக சேர்த்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை ஜூன் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின்போது 2018 மே 22-க்கு முன் தமிழக அரசு ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ குற்றச்சாட்டியுள்ளார்.

Leave a Reply