அதிர்ச்சித் தகவல்
ஒரிசாவில் வெங்காய லாரியில் ஆயிரம் கிலோ கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஒரிசா மாநில போலீசாருக்கு லாரி ஒன்றில் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் வெளிவந்தது. இதனையடுத்து போலீசார் சுறுசுறுப்புடன் லாரிகளை பரிசோதனை செய்தனர்
இதில் ஒரு லாரியில் வெங்காய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டதும், அந்த லாரியை சோதனை செய்தபோது வெங்காய மூட்டைகளுடன் நடுவே ஆயிரம் கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
இதனையடுத்து அந்த லாரியில் வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.