விபச்சார வழக்கில் நடிகை ரிச்சா சக்சேனா கைது
பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா சக்சேனா என்பவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு 5 ஸ்டார் ஓட்டலில் விபச்சாரம் செய்து வந்ததாக வெளிவந்த தகவலை அடுத்து ஐதராபாத் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர்.
இந்த சோதனையின்போது நடிகை ரிச்சா சக்சேனாவும் தொழிலதிபர் ஒருவரும் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது கையும் களவுமாக போலீசாரால் பிடிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த டேபிளில் ஒரு காண்டம் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
விபச்சார வழக்கில் பிடிபட்டதும் தன்னை விட்டுவிடுமாறு ரிச்சா அழுத காட்சிகளின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.